Dhina Murasu - All News
Showing 7271 to 7280 of 7300 News.
அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பவர்களுக்கு
ரூ.15 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு
கொழும்பு, அக்.25 அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ...மேலும் படிக்க
வங்கி மேலாளர் பேசுவதாக கூறி
ஏ.டி.எம் கார்டு எண்ணை பெற்று
ரூ.34ஆயிரம் மோசடி
நெல்லை சிவகிரியில் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை பெற்று ரூ.34 ஆயிரம் மோசடி செய்யப் பட்டது. இதுகுறித்து தொழிலாளி போலீசில் புகார் செய்துள்ளார். நெல்லை ...மேலும் படிக்க
தலையங்கம்: மறந்து போன பள்ளிக் கல்வி சற்றுலா
October 24, 2015 at 9:01 pmநாடு முழுவதும் உள்ள 78 பிரபல கலங்கரை விளக்கங்களை, அவற்றின் தொன்மை மாறாமல், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 7,000 கி.மீ. நீள ...மேலும் படிக்க
பணகுடி அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுது
ரெயில்கள் 75 நிமிடம் தாமதம்
நாகர்கோவில், அக்.24 பணகுடி அருகே கன்னியாகுமரி விரைவு ரெயில் என்ஜின் பழுதானது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி-அனந்தபுரி ரெயில்கள், நெல்லை பாசஞ்சர் ரெயில்கள் 75 நிமிட நேரம் தாமதமாக ...மேலும் படிக்க
புதுக்கடை அருகே
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
மார்த்தாண்டம், அக்.24 புதுக்கடை அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குமரி மாவட்டம், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் ...மேலும் படிக்க
நாகர்கோவிலில் கட்டிடத்தொழிலாளி கொலையில்
நண்பர் கைது
நாகர்கோவில், அக்.24 நாகர்கோவிலில் கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்த கட்டிட தொழிலாளி கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு ...மேலும் படிக்க
திண்டுக்கல்: டாஸ்மாக்கில் போதையில்
பெண் ரகளை
திண்டுக்கல், அக்.24 திண்டுக்கல் டாஸ்மாக் ஒன்றில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...மேலும் படிக்க
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
2 பேர் படுகாயம்
சென்னை, அக்.24 விருதுநகர் சாயல்பட்டி அருகே பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். தீபாவாளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் விருதுநகர், சிவகாசி ...மேலும் படிக்க
கரூர், புதுக்கோட்டையில் புதிய மருத்துவ கல்லூரிகள்
முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல்
கரூர், புதுக்கோட்டையில் புதிய மருத்துவ கல்லூரிகள் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் சென்னை, அக்.24 கரூர், புதுக்கோட்டையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா ...மேலும் படிக்க
போர் விமானங்களில் இனி பெண்கள்...
பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!!
புதுடெல்லி, அக்.24 விமானப் படையின் போர் விமானங்களில் பெண்களை விமானிகளாக அமர்த்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அண்மையில் விமானப்படையின் 83 வது ஆண்டு விழா உத்தரப்பிரதேச ...மேலும் படிக்க
1 2 3 ...723 724 725 726 727 728 729 730