எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு

Dhina Murasu - All News

Showing 7281 to 7290 of 7300 News.

மீனவர் பிரச்சினை: சுஷ்மா சுவராஜூடன்
தமிழக எம்.பி.க்கள் 31ல் சந்திப்பு

October 24, 2015 at 12:37 pm

திருச்சி, அக்.24  மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக எம்.பி.க்கள் வரும் 31&ம் தேதி சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ...மேலும் படிக்க



நாகர்கோவிலில் மினிலாரி மோதி
ஐ.எஸ்.ஆர்.ஓ. பொறியாளர் பலி

October 24, 2015 at 12:20 pm

நாகர்கோவில், அக்.24 நாகர்கோவிலில் மினி லாரி மோதி ஐ.எஸ்.ஆர்.ஓ. பொறியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமேஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (48), ...மேலும் படிக்க



காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் துப்பாக்கிசூடு
கிராமவாசி பலி

October 23, 2015 at 5:52 pm

ஜம்மு, அக்.24 போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார்.  பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ...மேலும் படிக்க



பொறுப்புடன் பதிலளிக்க அமைச்சர்களுக்கு 
ராஜ்நாத் சிங் அறிவுரை

October 23, 2015 at 5:35 pm

புதுடெல்லி, அக்.24 மக்களுக்கு பொறுப்புடன் பதில் அளியுங்கள். வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவு ...மேலும் படிக்க



நாகரில் மாடியில் இருந்து தவறி விழுந்த
4 வயது குழந்தை பலி

October 23, 2015 at 5:30 pm

நாகர்கோவில், அக்.24 நாகர்கோவிலில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. ராஜஸ்தான் மாநிலம் பல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...மேலும் படிக்க



நகைகள் கொள்ளை போனதாக
நயாடகமாடிய பெண் கள்ளக்காதலனுடன் கைது

October 23, 2015 at 4:08 pm

ஸ்ரீல்லிபுத்தூர், அக். 24 ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்திமுனையில் கொள்ளையன் நகைகளை பறித்துச் சென்றதாக பொய்ப் புகார் கூறிய பெண்ணும், அவரது கள்ளக்காதலனும்  கைது ...மேலும் படிக்க



தமிழகத்தில் 28ம் தேதி பருவமழை தொடங்கும்
வானிலை ஆய்வு மையம் தகவல்

October 23, 2015 at 4:05 pm

சென்னை, அக். 24 தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வருகிற 28ம்தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று ...மேலும் படிக்க



கட்டுரை: நாட்டின் வளர்ச்சிக்கு
இதுவா தேவை-?

October 23, 2015 at 4:04 pm

நாடு முழுவதும் தலித்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அனைவரையும் கவலையடைச் செய்துள்ளது. உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முகமது அஹ்லக் ...மேலும் படிக்க



நாகர்கோவிலில் வாலிபர் உடலில் கல்லைக்கட்டி
கிணற்றில் வீசி கொடூர கொலை அழுகிய நிலையில் பிணம் மீட்பு

October 23, 2015 at 2:41 pm

நாகர்கோவில், அக்.24 நாகர்கோவிலில் பாழடைந்த கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் வடசேரி காவல்நிலைய ...மேலும் படிக்க



நாகர்கோவில் பணிக்கு சென்ற முதல்நாளே கார் மோதி
தனியார் நிறுவன காவலாளி பலி

October 23, 2015 at 2:34 pm

நாகர்கோவில், அக். 24  நாகர்கோவில் தனியார் நிறுவன காவலாளி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆரல்வாய்மொழி தாணுமாலயன்புதூர் பகுதியைச் சேர்ந்த சங்கரன்பிள்ளை ...மேலும் படிக்க



1 2 3 ...724 725 726 727 728 729 730











Latest News