Dhina Murasu - All News
Showing 11 to 20 of 7300 News.
கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாதுஅண்ணாமலை பேச்சு
நாகர்கோவில் மார்ச் 16 கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாது என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார் கன்னியாகுமரி ...மேலும் படிக்க
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
"அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டிருக்கிறது. இது நீண்டதூரம் பயணிக்க போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டதுபோன்று ...மேலும் படிக்க
அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை. மார்ச் 14 அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ...மேலும் படிக்க
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு
புதுடெல்லி, மார்ச் 14 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, ...மேலும் படிக்க
கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர், அங் ...மேலும் படிக்க
மூன்று நாள் சுற்றுப்பயணம்: மார்ச் 15-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி -
சென்னை: மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15-ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய ...மேலும் படிக்க
திருபுவனம் கும்பகேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ரவி வருகையால் பக்தர்கள் அவதி
February 2, 2024 at 2:18 pmகும்பகோணம்: திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையால் பக்த்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ...மேலும் படிக்க
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 75வது குடியரசு தின விழா
January 26, 2024 at 5:08 pm! தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நம் நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ...மேலும் படிக்க
தூத்துக்குடி ஸ்பிக் பள்ளியில் 75வது குடியரசு தினவிழா
January 26, 2024 at 5:02 pmஸ்பிக் நகரில் அமைந்துள்ள பள்ளியில் 75வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் 75வது குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது. ...மேலும் படிக்க
75-வது குடியரசு தினவிழா-
கலெக்டர் ஸ்ரீதர், தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
77 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்
நாகர்கோவில் ஜனவரி 27 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர்ஸ்ரீதர். ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 7 ...728 729 730