Dhina Murasu - All News
Showing 1 to 10 of 7297 News.
விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பு
சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக ...மேலும் படிக்க
மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10ஞ் மராட்டியத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு
டெல்லி :மக்களவை தேர்தலையொட்டி மராட்டியத்தில் இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாகி உள்ளது. நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு ...மேலும் படிக்க
பெரியகுளத்தில் அதிமுக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
March 22, 2024 at 5:34 pmதேனி, மார்ச்.22- தேனி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.டி. நாராயணசாமி, பெரியகுளம் அருகே ஜி. கல்லுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ...மேலும் படிக்க
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.*
March 22, 2024 at 5:33 pm
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.* திருச்செந்துார், அருள்மிகு ...மேலும் படிக்க
விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி: தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் பட்டியல்: ...மேலும் படிக்க
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது: தலைமைத் தேர்தல் ஆணையர்
டெல்லி: மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா ...மேலும் படிக்க
தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்திப்பு..
March 15, 2024 at 6:13 pmபம்பரம் சின்னம் வழங்க கோரிக்கை..!! சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். நாடாளுமன்ற ...மேலும் படிக்க
கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாதுஅண்ணாமலை பேச்சு
நாகர்கோவில் மார்ச் 16 கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாது என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார் கன்னியாகுமரி ...மேலும் படிக்க
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
"அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டிருக்கிறது. இது நீண்டதூரம் பயணிக்க போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டதுபோன்று ...மேலும் படிக்க
அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை. மார்ச் 14 அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 ...728 729 730