Dhina Murasu - All News
Showing 21 to 30 of 7300 News.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
நாகர்கோவில், ஜன 11 தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி ...மேலும் படிக்க
குமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில் வளர்ச்சித்திட்டபணிகள் கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில், டிச 6 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்ஆனந்த்மோகன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில்கோணம், புன்னைநகர், வட்டக்கரை, இளங்கடை, வட்டவிளை, ...மேலும் படிக்க
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு
மறியலில் ஈடுபட்ட சிஐடியு நிர்வாகிகள் 60 பேர் கைது
நாகர்கோவில் ஜூலை 12 நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியுவை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்தனர் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ...மேலும் படிக்க
கெஸ்டோசிஸ் இந்தியா சார்பில் ஓசூரில்3 நாட்கள் உச்சி மாநாடு
ஓசூர், ஜூலை 10- ஓசூரில் கெஸ்டோசிஸ் இந்தியா அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. கர்ப்ப காலத்தில் தாய் மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய் ...மேலும் படிக்க
நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காதல் மனைவியை மீட்டு தரக்கோரி காதலன் தர்ணா போராட்டம்
நாகர்கோவில் ஜூலை 12 காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி காதலன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ...மேலும் படிக்க
பாஜக மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவில் ஜூலை 12 நாகர்கோவில் வடசேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட 70 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் ...மேலும் படிக்க
பேச்சிப்பாறை கோதையாறு சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியின் போராட்டம்.
பேச்சிப்பாறை சீறோபாய்ன்ட் முதல் கோதையார் வரையிலான 15 கிலோமீட்டர் தூரம் பிரதான சாலையினை முழுமையாக உயர் தரத்தில் செப்பனிட பல்வேறு அமைப்புகள் வாயிலாகவும் ஊர்மக்கள் சார்பாகவும் பலமுறை ...மேலும் படிக்க
தமிழகத்தில் அதிகரிக்கும் கரேனா | பதற்றம் தேவையில்லை; அறிவுரைகளைப் பின்பற்றவும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
April 5, 2023 at 6:12 pm
சென்னை: கரோனா அதிகரித்து வருவதால், பெரிய அளவில் பதற்றப்பட வேண்டியதில்லை. மாறாக கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ...மேலும் படிக்க
தருமபுரியில் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். தீ ...மேலும் படிக்க
மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
March 16, 2023 at 6:19 pmசென்னை: மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 7 8 ...728 729 730