Dhina Murasu - All News
Showing 31 to 40 of 7300 News.
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.325 கோடி செலவில் 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 ...மேலும் படிக்க
நாமக்கல்லில் தேசிய கீதம் பாடியபோது செல்போன் பேசிய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதேசிய கீதம் பாடப்பட்டபோது மரியாதை செலுத்தாமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ...மேலும் படிக்க
குமரி மாவட்டத்தில்
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்
நாகர்கோவில் டிச 18
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் 4 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு ...மேலும் படிக்க
நாகர்கோவில் அருகே
குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
நாகர்கோவில் டிசம்பர் 18 நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது நாகர்கோவில் கீழ ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ...மேலும் படிக்க
நாஞ்சில் நாடு பெயர் பறிபோகும் குமரி மாவட்டம்
விவசாயிகள் வேதனை
நாகர்கோவில் டிச 18 திருவிதாங்கூர் கொச்சி அரசுக்கு நெல் களஞ்சியமாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்ட நிலையில் இன்று அந்த பெயரை கன்னியாகுமரி மாவட்டம் ...மேலும் படிக்க
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
December 8, 2022 at 2:08 pm
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய ...மேலும் படிக்க
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை
December 8, 2022 at 2:05 pm
இந்தச் சிறப்புமிக்க அரசு விழாவிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அன்பிற்கினிய . ...மேலும் படிக்க
பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை
சென்னை 22 : பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன்,பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை ...மேலும் படிக்க
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பு
November 6, 2022 at 5:29 pmநாகர்கோவில் - நவ 7 நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இங்கு வரும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ரயில் பயணிகள் ...மேலும் படிக்க
உயர்தர உள்ளூர் வேளாண் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி
கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் அக் 20 நாகர்கோவில் அருகே உயர்தர உள்ளூர் வேளாண் ரகங்களை 0பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார் பின்னர் அவர் கூறியதாவது ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 7 8 9 ...728 729 730