Dhina Murasu - All News
Showing 41 to 50 of 7300 News.
திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் ...மேலும் படிக்க
திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்
சென்னை: திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும் அந்தப் புத்தக்கதை முழுமையாக மொழபெயர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை அண்ணா ...மேலும் படிக்க
திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்
சென்னை: திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும் அந்தப் புத்தக்கதை முழுமையாக மொழபெயர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை அண்ணா ...மேலும் படிக்க
அண்ணா பிறந்த நாளையொட்டி
நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
நாகர்கோவில் - செப் 15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் போட்டி நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ...மேலும் படிக்க
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்அடிக்கல்
விருதுநகர் 15 : ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.09.2022) ...மேலும் படிக்க
திராவிட இயக்கம் இல்லை என்றால்
அண்ணாமலை விவசாயியாக தான் இருந்திருப்பார்
நாகர்கோவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
நாகர்கோவில் - செப் 2 திராவிட இயக்கம் இல்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியிருக்க மாட்டார் விவசாயியாக தான் இருந்திருப்பார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார் தமிழக தகவல் ...மேலும் படிக்க
அதிமுக பொதுக்குழு வழக்கு; தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை 2 அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு ...மேலும் படிக்க
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை:23 கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஜூலை 13ம் தேதி ...மேலும் படிக்க
டி.என்.பி.எஸ்.சி. 5 தேர்வுத் தேதி வெளியீடு: இன்று முதல் செப். 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு ...மேலும் படிக்க
நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 7 8 9 10 ...728 729 730